Oligo Hydroamnios

ஒரு பெண் கர்ப்பத்தின் போது கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கும் கர்ப்பப்பைக்கும் இடையே ஒரு நீர்ப்படலம் இருக்கும். இந்த நீர்ப்படலம் தான் பனிக்குட நீர் அல்லது அம்னோடிக் திரவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பனிக்குட நீர் உடைந்த பிறகு தான் பிரசவ வலி…

Continue ReadingOligo Hydroamnios

PCOS / PCOD

சினைப்பைக் கட்டிகள் என்பது பொதுவாகவே கருத்தரிக்கும் இளைய பெண்களிடையே தோன்றுவது சகஜமே. பொதுவாகவே 5 லிருந்து 10 சதவீத அளவில் இத்தகைய பெண்கள் இந்த நோயினால் பீடிக்கப்படுகிறார்கள். இவர்களுடைய ;முட்டைகள் பொதுவாக மிகப் பருமனாகத்தான் இருக்கும். அவற்றுக்குள் நீர் நிறைந்த நுண்குமிழிகள்…

Continue ReadingPCOS / PCOD

Eclampsia

எக்ளாம்ப்சியா என்பது கர்பிணிகளுக்கு ஏற்படுகிற ரத்த அழுத்தத்தை குறிக்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது ரத்த அழுத்தம் அதிகரிப்பதும், சிறுநீர் வழியாக ப்ரோட்டீன் அதிகளவு வெளியேறுவதையும் தான் ப்ரீக்ளம்ப்சியா என்று குறிப்பிடுகிறார்கள். இது கரு உருவாகி 20வது வாரமோ அல்லது அதற்குப் பிறகு…

Continue ReadingEclampsia

மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் உதிரப்போக்கு, ஆபத்தின் அறிகுறி !

மாதவிடாய் நின்ற பிறகு, லேசான வடுவோ, அதிக இரத்தப்போக்கு அல்லது எந்தவிதமான இரத்தப்போக்கு இருந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இது புற்றுநோயாக இருக்க பத்து சதவீதம் வாய்ப்புள்ளது. இந்தப் புற்றுநோய் கருப்பையிலோ அல்லது அதன் வாயிலோ…

Continue Readingமாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் உதிரப்போக்கு, ஆபத்தின் அறிகுறி !

End of content

No more pages to load